Others
Read Next
Others
3 weeks ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
Others
3 weeks ago
தேவசெய்தி 16 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 15 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 14 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 13 / 4 / 26
2 weeks ago
தேர்தல் ஆணையம்–தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி மாற்றம்..
3 weeks ago
மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் தண்டனை…?
3 weeks ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
3 weeks ago
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் பேச்சுவார்த்தை…?
3 weeks ago
மீஞ்சூர் -17 வயது மாணவி போதைஆசாமிகளால்வெட்டப்பட்டார்…
3 weeks ago
கோவை – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு…
3 weeks ago
தேவசெய்தி 16 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 15 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 14 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 13 / 4 / 26
Related Articles
தேவசெய்தி 12 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 11 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 10 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 9 / 4 /26
3 weeks ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
3 weeks ago
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
3 weeks ago
தேவசெய்தி 9 / 4 / 26
4 weeks ago
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.