Others
இராணிப்பேட்டை S.P D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., திடீர்ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., வழிப்பறி நடந்த நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரவு நேரங்களில் ரோந்துபணியைதீவிரப்படுத்தவும், குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு உத்தரவிட்டார்.