fbpx
Others

இராணிப்பேட்டை-S.P. D.Vகிரண் ஸ்ருதி இ.கா.ப., மக்கள்குறைதீர்ப்பு.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 03.05.2023 காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் தலைமையில்நடைபெற்றது.இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 22 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்..

Related Articles

Back to top button
Close
Close