Others
இராணிப்பேட்டை விழிப்புணர்வுஆலோசனைக் கூட்டம்….!
இராணிப்பேட்டை வி.ஆர்.வி மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாணவ மாணவிகளிடையே ஏற்படுத்தும் வகையில் தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப .. அவர்கள் தலைமையில் நடைபெற்றது . உடன் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உஷா உள்ளார்.