fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக சிறப்பு செய்தி…

(08.03.2024) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close