Others
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக சிறப்பு செய்தி
(17.11.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் M.S முத்துசாமி இ.கா.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விசுவேசுவரய்யா (தலைமையிடம்) மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிசந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு) ஆகியோர் உடன் இருந்தனர்