fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்—சிறப்பு செய்தி

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா ப வழிகாட்டுதலின்படி, திரு. D. குமார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணைய வழி குற்றப்பிரிவு) அவர்களின் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் திரு. தியாகராஜன் அவர்களின் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்:1930 , www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 150 பயணிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close