fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்–குற்ற ஆய்வுக் கூட்டசெய்தி

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று( 13/12/2022) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.காண்டீபன் வாலாஜா காவல் நிலையம், திரு.சாலமன்ராஜா அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு.பழனிவேல் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், உதவி ஆய்வாளர்கள் திரு.தீபன்சக்கரவர்த்தி மற்றும் திருமதி. தமிழ்செல்வி வாலாஜா காவல் நிலையம், திரு.சரவணன் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், திரு. யுவராஜ் கொண்டபாளையம் காவல் நிலையம், திரு. சிரஞ்சீவிலு நெமிலி காவல் நிலையம் திருமதி. வரலட்சுமி அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. ரமேஷ் ஆற்காடு நகர காவல் நிலையம், திரு.மதிவாணன் நெமிலி காவல் நிலையம், திரு. கார்த்திகேயன் வாலாஜா காவல் நிலையம், திரு.கண்ணன் கலவை காவல் நிலையம், திரு.குமார் மற்றும் திரு.சரவணன் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம் , திரு.ரமேஷ் சோளிங்கர் காவல் நிலையம், தலைமை காவலர்கள் திரு. நரசிம்மன் அவலூர் காவல் நிலையம், திருமதி.கெஜலட்சுமி மற்றும் திருமதி.மீனா இராணிப்பேட்டை காவல் நிலையம், திரு. அசேன் பாஷா மற்றும் திரு. பிரகாஷ் இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திரு. லட்சுமணன் காவேரிப்பாக்கம் காவல் நிலையம், திரு. முஜிர் அரக்கோணம் நகர காவல் நிலையம், முதல் நிலை காவலர்கள் திரு. நேதாஜி மற்றும் திரு. செந்தில்குமார் ஆற்காடு கிராமிய காவல் நிலையம், திரு. ராஜேஷ் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு. பாலாஜி இராணிப்பேட்டை காவல் நிலையம், திரு.கிருஷ்ணன் தக்கோலம் காவல் நிலையம், திரு.தங்கராஜ் (SB) நெமிலி காவல் நிலையம், காவலர்கள் திரு.செல்வராஜ் வாலாஜா காவல் நிலையம், திரு. சேட்டு மற்றும் திரு. தணிகைவேல் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், திரு. கோபிநாதன் மற்றும் திரு. சரத்குமார் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு. கணேசன், திரு. பிலால்அஹமத் மற்றும் திரு. முரளி நெமிலி காவல் நிலையம், திரு. சுதாகர் அவலூர் காவல் நிலையம், திருமதி. உமாமகேஸ்வரி சோளிங்கர் காவல் நிலையம், திரு. மதிவாணன் மற்றும் திரு. பிரபு இராணிப்பேட்டை ஆயுதப்படை ஆகியோர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்கள்.
மேலும் இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) அவர்கள், திரு.முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு) அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் திரு. கோட்டீஸ்வரன் ( பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு) , காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close