Others
இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை—சிறப்புசெய்தி.
(03-11-2023) அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடை முதல் விற்பனையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா. ப., துவங்கிவைத்தார் , உடன் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்), சுரேஷ் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை ஆளிநர்கள் உடன் இருந்தனர்.மேலும் இந்த விற்பனையில் பட்டாசுகள் காவலர்களின் குடும்பங்களுக்கு மானிய விலையிலும் மற்ற பொதுமக்களுக்கு குறிப்பிட்ட சலுகை விலையிலும் இராணிப்பேட்டை மாவட்டஆயுதப்படைதலைமையிடத்தில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதனை தெரிவிக்கப்படுகிது ..