fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்டம் — பட்டாசு வெடித்தபோது…….?

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் அருகே பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி பட்டாசு  வெடித்தபோது, அருகில் இருந்த சிறுமியின் கை சிதறிய நிலையில் பலி என முதற்கட்டத் தகவல் 2 } ராணிப்பேட்டை மாவட்டம்காவேரிப்பாக்கம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் சந்தானம்என்றமாணவர்வீட்டின்அருகேபட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கண் கருவிழியில் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை – சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை…..

 

Related Articles

Back to top button
Close
Close