fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்டம்—செய்தி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பேருந்து நிலையத்தில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் . இ.ஆ.ப. அவர்கள் செஸ் போட்டி குறித்த ஒட்டு வில்லைகளை ( Stickers ) வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . உடன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பாத்திமா பீவி . நகராட்சி ஆணையாளர் திருமதி , லதா . நகரமன்றத் தலைவர் திருமதி.லட்சுமி பாரி . துணைத் தலைவர் திருமதி.கலாவதி அன்பு லாரன்ஸ் , வட்டாட்சியர் திரு.பழனிராஜன் , செஸ் அசோசியேசன் திரு.மோகன சுந்தரம் . திருதினேஷ் திரு.சரவணன் மற்றும் திரு.சுரேஷ் உள்ளனர் . ( 19.07.2022 )

Related Articles

Back to top button
Close
Close