fbpx
Others

இராணிப்பேட்டை மாற்றுத்திறனாளிமுகாம் – செய்தி

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் வாராந்திர முகாமில் உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப. , அவர்கள் அடையாள அட்டைகளை வழங்கினார்கள் . உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.சரவணக்குமார் . இராணிப்பேட்டை நகரமன்றத் துணைத்தலைவர் திரு.ரமேஷ் கண்ணா , காவேரிபாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் திருமதி.தீபிகா முருகன் உள்ளனர் . ( 21.06.2022 )

Related Articles

Back to top button
Close
Close