fbpx
Others

இராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு நாள் 22 / 8 / 22

இராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முதல் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப .. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.எல்.ஈஸ்வரப்பன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.குமரேஸ்வரன் . மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.சரவணக்குமார் உள்ளனர் .

Related Articles

Back to top button
Close
Close