fbpx
Others

இராணிப்பேட்டை— நல்லிணக்க நாள் உறுதிமொழி

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப .. அவர்கள் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.குமரேஸ்வரன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) திரு.சுரேஷ் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close