fbpx
Others

இராணிப்பேட்டை சிறப்பு செய்தி

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் முகாமில் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப. , அவர்கள் வழங்கினார்கள் . உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.சரவணக்குமார் உள்ளார் .

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் M.விஜய்

Related Articles

Back to top button
Close
Close