fbpx
Others

இராணிப்பேட்டை–சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு-சிறப்பு செய்தி.

(23-01-2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் மாவட்டதிலுள்ள 5 நெடுஞ்சாலை ரோந்து கண்காணிப்பு (ம) விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப.,  துவக்கி வைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close