Others
இராணிப்பேட்டை ஆட்சித்தலைவர் சிறப்பு செய்தி
- இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு மேல்விஷாரம் நகரமன்றத் தலைவர் திரு.முகமது அமீன் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில் மதிய உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப. , அவர்கள் வழங்கினார்கள் . உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.சரவணக்குமார் , நகரமன்றத் தலைவர் திரு.முகமது அமீன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் . ( 14.06.2022 )