fbpx
Others

இராணிப்பேட்டை…அரக்கோணம் …செய்தி…8 / 8 / 22

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சி குருவராஜபேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனையாளர் சங்கம் சார்பாக 8 வது தேசிய கைத்தறி தின விழாவினையொட்டி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நெசவாளர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டார்கள் . உடன் ஒன்றியக் குழு தலைவர் திருமதி.நிர்மலா சௌந்தர்ராஜன் , மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி.அம்பிகா பாபு . ஒன்றிய கவுன்சிலர்கள் திரு.கருணாநிதி , திரு.பாலன் , கூட்டுறவு சங்க தலைவர் திருமதி.கீதா தமிழ்மணி . துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் திரு.அகமது பாஷா , துணை ஆய்வாளர் திரு.செல்வ கணேஷ் பாண்டியன் மற்றும் நெசவாளர்கள் உள்ளனர் . மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சி குருவராஜபேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனையாளர் சங்கம் சார்பாக 8 வது தேசிய கைத்தறி தின விழாவினையொட்டி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நெசவாளர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டார்கள் . உடன் ஒன்றியக் குழு தலைவர் திருமதி.நிர்மலா சௌந்தர்ராஜன் , மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி.அம்பிகா பாபு . ஒன்றிய கவுன்சிலர்கள் திரு.கருணாநிதி , திரு.பாலன் , கூட்டுறவு சங்க தலைவர் திருமதி.கீதா தமிழ்மணி . துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் திரு.அகமது பாஷா , துணை ஆய்வாளர் திரு.செல்வ கணேஷ் பாண்டியன் மற்றும் நெசவாளர்கள் உள்ளனர் .

Related Articles

Back to top button
Close
Close