fbpx
Others

இராணிப்பேட்டை— அம்மூர் சிறப்பு செய்தி

இன்று (11/06/2022) இராணிப்பேட்டை மாவட்டத்தில் , பாலாறு ரோட்டரி சங்கம் சார்பாக மரம் நடும் விழா இராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் நடைபெற்றது.இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பாஸ்கர பாண்டியன், இ.கா. ப ., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன். இ.கா. ப., மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்.
M விஜய்

Related Articles

Back to top button
Close
Close