fbpx
Others

இராணிப்பேட்டைஅமைச்சர் திரு.ஆர்.காந்தி– ஆய்வு

இராணிப்பேட்டை காரை அரசினர் மேல்நிலைப் பள்ளியிலுள்ள மாணவியர் விடுதியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் மாணவிகள் தங்கும் அறையில் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் . உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் . இ.ஆ.ப. , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் திருமதி.இளவரசி . நகரமன்றத் தலைவர் திருமதி.சுஜாதா வினோத் , தலைமை ஆசிரியர் ( பொறுப்பு ) திரு.பழனி உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close