fbpx
Others

இராசிங்காபுரம் ஊராட்சி—-சாக்கடை நீர்அடைப்பு…..?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சியில் போடி தேவராம் மெயின்ரோடு மழைநீர் செல்லும் வழியில் அடைப்பு சரி செய்யப்படாமல்சாக்கடை நீர் பொது மக்கள் நடக்கும் வழியில் வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இராசிங்காபுரம் ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .

Related Articles

Back to top button
Close
Close