Others
.இரண்டு உயர் கோபுர மின்விளக்குதிறப்புவிழா–செய்தி.
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4 வார்டு-37 மற்றும் 36 ல், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்புராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23ன் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டுஉயர்கோபுரமின்விளக்குதிறப்புவிழா நடைபெற்றது.இந்நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும் துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் அவர்களும் பகுதி கழகச் செயலாளர் மியாமி அய்யப்பன் அவர்களும் மாமன்ற உறுப்பினர் திவாகர் அவர்களும் வட்ட கழக செயலாளர் ராமச்சந்திரன் அவர்களும் கழக நிர்வாகிகளும் மற்றும் கம்யூனிஸ்ட் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்..