Others
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) – மோடியே ஆட்சியை விட்டு வெளியேறு
தேனி மாவட்டம் 07/09/2023 போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தாலூகாக் குழு சார்பாக மோடியை ஆட்சியை விட்டு வெளியேறு என மறியல் போராட்டம் எஸ்.செல்வம் தாலூகா செயலாளர் மற்றும் கே.செல்வராஜ் மாவட்டக் குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது 9 ஆண்டு கால பிஜேபி ஆட்சியில் முதலாளிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி! சிஏஜி அம்பலப்படுத்திய 7.5 லட்சம் கோடி ஊழல்! முறைகேடுகள்! ஏழை, எளிய நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் பரிதவிப்பு! வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் வேதனை! இதில் கே.ராஜப்பன் மூத்த தலைவர் சி.முனீஸ்வரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பிச்சைமணி ஜி கணேஷ் ராம் என். நீலமலை தாலூகா நகர் ஒன்றியம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..