இந்தியன் ரெட் கிராஸ்சொசைட்டி—WHO– சிறப்பு செய்தி
(07.04.2023) உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, உத்தமபாளையம் ஒன்றியக் கிளை சார்பில் கோகிலாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவபெட்டகம் hygiene kit வழங்கும் நிகழ்வுசிறப்பாகநடைபெற்றது.நிகழ்வில்தூய்மைபணியாளர்கள்வேண்டுகோளுக்கிணங்கஅடுத்து கையுறையும்,மாஸ்க்கும் தரப்படும்.நிகழ்வில் தலைமை கோகிலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கருப்பையா, துணைத்தலைவர் திரு.பிச்சைமணி, ,முன்னிலையில்உத்தமபாளையம் ரெட் கிராஸ் சொசைட்டியின் கௌரவ ஆலோசகர் வழக்கறிஞர் திரு. சத்தியமூர்த்தி, கோகிலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உத்தமபாளையம் ரெட் கிராஸ் சொசைட்டி யின் தலைவர் திரு. ஆரோக்கியம், ரெட் கிராஸ் உறுப்பினர்கள் ஆசிரியர் ரவி, தன்னார்வலர் ஜெயபிரகாஷ் மற்றும் இயேசுராஜா, செந்தில்குமார் , செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்..