fbpx
Others

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.க்ஷ சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை தலைவர். சங்கர் ஜிவால் கலந்துகொண்டு ஸ்லோ சைக்கிள் ரேஸ். கயிறு இழுக்கும் போட்டிகளை தொடங்கி வைத்தார்.கமிஷனர் சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் செண்டை மேளம். கரகாட்டம். மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காவல்துறை குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி. சட்டை மற்றும் சேலை கட்டி பொங்கல் விழாவில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது…

Related Articles

Back to top button
Close
Close