fbpx
Others

ஆறுமுகசாமி ஆணையம்…………அருணாஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல்


சசிகலா,  கே எஸ் சிவகுமார்,: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்  ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை….: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பின்பான நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டது… ஆறுமுகசாமி ஆணையம்
: “தூத்துக்குடி கலவரம் நடந்து கொண்டிருந்த போது மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் ஊரிலேயே இல்லை”  “துப்பாக்கிச்சூட்டின் போது காட்டில் வேட்டையாடுவதுபோல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டிருக்கிறார்”  – அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை

Related Articles

Back to top button
Close
Close