fbpx
Others

ஆக்கிரமிப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல்நடக்க வாய்ப்பில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Related Articles

Back to top button
Close
Close