Others
அ.தி.மு.க .சார்பில்நீர்மோர்பந்தல் திறப்பு….
. அ.தி.மு.க.சார்பில்நீர்மோர்பந்தல் திறப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பு.முட்லுர் எம்ஜிஆர் சிலை அருகில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்.K.A. பாண்டியன் அவர்கள் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்,உடன். செல்வி ராமஜெயம் முன்னாள் அமைச்சர்
ராசாங்கம் ஒன்றிய கழக செயலாளர் குமார் மாவட்ட அவைத் தலைவர்
T ரங்கசாமி ஒன்றிய அவை தலைவர் மேற்குடேங்க்.சண்முகம்
மற்றும் தேன்மொழி செல்விவிழா ஏற்பாடுகளைரங்கம்மாள் ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட இணை செயலாளர் செய்திருந்தனர்.