Others
அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் எஸ் சுரேஷ் நாயுடு ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் வணங்கி வழி பட்டனர்.