fbpx
Others

அரசுசெய்தியின் எதிரொலி….!

.தேனிமாவட்டம் தேனி பங்களா மேட்டில் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராத பயணியர்நிழற்குடையினை,நமதுஅரசுசெய்தியில்அடிக்கடி வெளியிட்டதன் வாயிலாக 06/10/2023 இன்று முதல் தேனி கோட்ட மேளாளர்  உத்தரவின் பேரில் போக்குவரத்து ஊழியர் பரமேஸ்வரன் என்பவர் பேருந்துகளை பயணிகள் நிழற்குடை யில் இன்று முதல் நிறுத்தி பயணியர்களை ஏற்றி இறக்கிச் செல்லும் செயல்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது, இதனால் இந்த பகுதி மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதற்கு உறுதுணையாக இருந்த அரசுசெய்தி தேனி மாவட்ட செய்தியாளர் வீரசிகாமணிக்கும்  ,அரசுசெய்தி நிறுவனத்திற்கும், தேனி டி எம் அவர்களுக்கும், போக்குவரத்து துறை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்ற பரமேஸ்வரன் அவர்களுக்கும், இந்த பகுதி மக்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறார்கள், இதை ஒருநாள் மட்டும் செய்து விடாமல் நிரந்தரமாக இந்த இடத்தில் நின்று செல்வதற்கான உத்தரவினை   தேனி டி எம் வழங்குவார்கள் என்று இந்த பகுதியின் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close