fbpx
Others

அரசின் நலத்திட்டஉதவி–தேனிஆட்சியர்வழங்கினார்

தேனி மாவட்டம். ஜூலை.14. ஆண்டிபட்டி வட்டம் ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புலிபத்தூர் சமுதாய கூட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் அவர்கள், முன்னிலையில் அரசின் நலத்திட்ட உதவியினை பயனாளிக்கு வழங்கினார். உடன் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து உதவி இயக்குனர் அண்ணாதுரை மாவட்ட ஊராட்சி ஊராட்சி உறுப்பினர் ஜீ.கே.பாண்டியன் ரெங்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கே. சுப்பிரமணி உட்பட உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close