கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து பேசிய போது, “3 மாதத்தில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை அளிக்கும். பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்கப்படும்” என்று கூறினார்.
Read Next
Others
8 hours ago
முயன்றால் முடியும்….WHY NOT..?
7 hours ago
அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை..
8 hours ago
அரசுப் பேருந்து திண்டிவனம் அருகே கவிழ்ந்து விபத்து…
8 hours ago
சின்னமனூர்–கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்..
8 hours ago
96 எம்பி தொகுதிகள் மற்றும் 2 சட்டப்பேரவைக்குதேர்தல்…
8 hours ago
முயன்றால் முடியும்….WHY NOT..?
9 hours ago
4-ம் கட்ட மக்களவை தேர்தல்–இன்று வாக்குப்பதிவு
9 hours ago
கேஜ்ரிவால்–மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்துஆலோசனை
22 hours ago
வானதி சீனிவாசன் — 400+ இடங்களில் பாஜக வென்று ஆட்சி அமைப்பது உறுதி
22 hours ago
திருவண்ணாமலை அருகே கார் விபத்து: அமைச்சர் எ.வ.வேலு மகன் உட்பட 4 பேர் காயம்
23 hours ago
20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு…..?
Related Articles
போக்குவரத்து துறை கண்டுகொள்ளாதது ஏன்..?
24 hours ago