fbpx
Others

அமெரிக்கா–இந்தியாவுக்கே அருணாச்சல பிரதேசம் சொந்தம்.

வாஷிங்டன் : அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்தது அமெரிக்கா.சீன அத்துமீறல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close