fbpx
Others

அமலாக்கத்துறை –மணல்கடத்தல் தொடர்பாக 2வதுநாளாக தொடரும் சோதனை !!

புதுக்கோட்டை: மாவட்டம் மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் சம்பந்தப்பட்ட இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நிஜாம் காலனி பகுதியில் உள்ள அலுவலகம், முகத்துப்பட்டிணத்தில் உள்ள அவரது வீடு, கே.எல்.கே எஸ் நகரில் உள்ள ஆடிட்டர் முருகேசனின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை தொடர்கிறது

Related Articles

Back to top button
Close
Close