fbpx
Others

அன்னூர்- ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவில்33ஆம் ஆண்டு பூசாட்டு விழா –செய்தி- 1

அன்னூர் அருள்மிகு ஶ்ரீ மாரிம்மன் திருக்கோவிலில் 33ஆம் ஆண்டு பூசாட்டு விழாவில் 27.04.2023 அன்று கொங்கு வெளாளக் கவுண்டர்கள் சமூகத்தார் சார்பில்M. சோமசுந்தரம் அவர்களின் தலைமையில்,
R. பரமேஸ்வரன் தலைவர் அன்னூர் பேரூராட்சி அவர்களின் முன்னிலையில்திரு.பன்னீர் செல்வம், திரு.முருகசாமி,திருமதி. தனலட்சுமி சண்முகம் (SS)
மற்றும் கொங்கு சமூகத்தார் முன்னிலையில்சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Reporter Dr Sharath raj

Related Articles

Back to top button
Close
Close