fbpx
Others

அதானி விவகாரம் — நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு…?

 அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க்கப்பட்டன. மக்களவை 2 மணி வரைக்கும் மாநிலங்களவை 2.30 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன. அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

 உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தொழிலதிபர் கவுதம் அதானி  தள்ளப்பட்டார். அதானி குழும பங்குகள் விலை மளமளவென சரிந்து வருவதை அடுத்து 3 முக்கிய நிறுவன பங்குகளை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பில் கொண்டு வந்ததால் 3 பங்குகளிலும் முன்பேர வணிகம் செய்ய முடியாது என நிபுணர்கள் விளக்கம். அளித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close