fbpx
Others

அண்ணல்மகாத்மா காந்திக்கு மலர்தூவி மரியாதை .

தேனி மாவட்டம் 02/10/2023 மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில்வைக்கப்பட்டுள்ள அண்ணல் காந்தியடிகளின் திருஉருவ படத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஜெயபாரதி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி. சிந்து. தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close