fbpx
Others

அகர பொதக்குடியில் சுதந்திர தினவிழா.

சுதந்திர தின விழா தேசபக்தி பாடல்கள் பள்ளியில் பாடி மாணவர்கள் உற்சாகம்
ஒன்றிய நடுநிலைப்பள்ளி அகர பொதக்குடியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது ஆய்குடிஊராட்சி மன்ற தலைவி கௌதஸ்ரீ தலைமையிலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராதிகா பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது விழாவில் பள்ளி மாணவர்களது தேசபக்தி பாடல்கள் சுதந்திர தின பேச்சு போட்டி ஆகியவை நடைபெற்றதுபல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் செயலாளர் ஜெகதீஷ் பாபு செயற்குழு உறுப்பினர் கணேசன் இயற்கை விவசாயி செந்தில்குமார் உமையரசி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் முன்னதாக தலைமை ஆசிரியை ராஜலெட்சுமி வரவேற்றார்.ஆசிரியை சுந்தரி நன்றி உரையாற்றினார் ஆசிரியர் ஆறுமுகம் தொகுத்து வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close