தேனி மாவட்டம். ஜூலை.07 பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163 வதுபிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார்.கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நிர்வாகிகள் ஆண்டவர், நிஜாம், மணிபாரதி, செல்வராஜ், ரெட்டைமலை ரமேஷ், சக்திவேல், வெற்றிவேல், பெரியசாமி, ஆட்டோ செந்தில், பொற்கைபாண்டி,மொசைக்முருகன், முருகபூபதி, தங்கபாண்டி, முருகன், அமர்நாத்,உள்ளிட்டர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read Next
23 hours ago
குடியரசுத் தலைவர்திரவுபதி முர்மு 65 பேருக்கு பத்ம விருதுகள்வழங்கினார் — விவரம்
23 hours ago
அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர் விஜய்க்குபிறந்தநாள் வாழ்த்துகள்–த்ரிஷா
24 hours ago
தேவசெய்தி 24 / 5 / 26
2 days ago
அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலி….
2 days ago
முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா—சிறப்பு செய்தி
2 days ago
கோவில்நிதிகோவிலுக்கே த.வெ.க., அரசின் கொள்கை அறிவிப்பு–ஹிந்து முன்னணிவரவேற்ப்பு…
2 days ago
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்செப்டம்பர்15தேதிமுறைப்படிC.M தொடங்கி வைக்கிறார்…
2 days ago
கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்….?
2 days ago
கோயம்பேட்டில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்..
2 days ago