Others
Read Next
7 hours ago
பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது…
7 hours ago
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா…
18 hours ago
தேவசெய்தி 25 / 7 / 26
18 hours ago
சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ–குற்றச்சாட்டு
1 day ago
நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க விரைவு நீதிமன்றங்கள்—பிரதமர் மோடி
2 days ago
26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்…
3 days ago
செங்குன்றம்— ராதா பாலா தியேட்டர் திருவிழா கோலம்….
3 days ago
சிக்கிம்–சுரங்கப்பாதைஇடிந்தவிபத்தில் 20 பேர் பலி…
3 days ago
சென்னையில் மாணவர்கள் போராட்டம்
3 days ago
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு செய்தி…
Related Articles
தேவசெய்தி 23 / 7 / 26
3 days ago
தேவசெய்தி 22 / 7 / 26
4 days ago
மிக விரைவில்….!
4 days ago
தேவசெய்தி 21 / 7 / 26
5 days ago
டெல்லியில் தேசிய கராத்தே போட்டி…
5 days ago
வேலூர்–போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு …
5 days ago
தேவசெய்தி 20 / 7 / 26
6 days ago
காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கட்சி கொடியை கம்பத்தில் கட்டியபோது, 4 பேருக்கு மின்சாரம் தாக்கி உள்ளது. மொகா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கர்நாடகாவில் இன்று காலை சங்கனக்கல்லு பகுதியில் 17-வது நாள் நடைபயணம் தொடங்கியது. இந்த பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, சிலர் மொகா என்ற பகுதியருகே காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், 4 பேர் வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள், உடனடியாக பல்லாரி நகரில் நியூ மொக்கா பகுதியில் உள்ள நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் பற்றி அறிந்ததும்