fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புகள் கூடாது…! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வார்னிங்…!திரும்பப்பெறப்பட்டது!

Minister sengottaiyan warns private schools

சென்னை:

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  கூறியிருந்தார்.

தான் அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.

அதாவது ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதை தடை செய்யமுடியாது.ஆனால் மாணவர்களை வகுப்புகளுக்கு அழைத்து பாடம் நடத்துவதை அனுமதிக்க முடியாது அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close