Others
நீடாமங்கலம்–தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணை தலைவர் திரு ஜெயகுமார் தலைமையில் நீடாமங்கலம் முழுவதும் வீதி வீதியாக கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் உடன் எஸ் எஸ் குமார் எஸ் ராஜேந்திரன் பூக்கடை பக்கிரி விக்னேஸ்வரன் கார்த்தி பிரபாகர் சத்யா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.