fbpx
Others

பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது…

பீகாரில் எஸ்ஐஆர் பயிற்சி குறித்து கவலைகளை எழுப்பியதற்காக எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கினார் | ஆகாசவாணி செய்திகள்டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்குகடிதம்எழுதினார்.தர்மேந்திரபிரதானின்ராஜினாமாவைகுடியரசுத்தலைவர்திரவுபதிமுர்முஏற்றுக்கொண்டார்.இதையடுத்துசிஜேபிகட்சியினருடன் பாஜக மூத்த அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் நான்கு வார காலத்திற்குள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, மத்திய கல்வித் துறை பதவி காலியாக இருந்தது.இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close
Close