உலகம்
-
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா?
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் ஐ.நா.விற்கான அமெரிக்கமுன்னால் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக…
Read More » -
ஈரானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ; 10 விமான சிப்பந்திகள் பலி.
ஈரானில் போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான அந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என செய்திகள் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த…
Read More » -
நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 20 பேர் பரிதாப பலி!
நைஜீரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் கிராஸ் ரிவர் மாநிலத்தில் உள்ள ஒடுக்பானி நகரில் எண்ணெய் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரி…
Read More » -
செயற்கை மின்னல் உருவாக்கம் – உலகிலேயே முதல் முறையாக சாதனை !!
உலகிலேயே முதல்முறையாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். மின்சாரத்தை…
Read More » -
மொபைல் போன் விளையாட்டின் அடிமைத்தனத்தால் நேர்ந்த விபரீதம் !!
2018-ஆம் ஆண்டு PUBG PUBG என்று அழைக்கப்படும் வீரர் தெரியாத போர் மைதானம் என்ற விளையாட்டு அறிமுகமானது.இந்த விளையாட்டு முக்கியமாக ஸ்மார்ட் போன்களில் மட்டும் விளையாடக்கூடியதாகும். உலகம்…
Read More » -
இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்ப்பு!
துபாய்: 2 நாள் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனவரி 11 மற்றும்…
Read More » -
இந்திய பிரதமர் மோடியும் – அமெரிக்க பிரதமர் டிரம்ப்பும் தொலைபேசி மூலம் திடீர் பேச்சுவார்த்தை !!
அமெரிக்க பிரதமர் டொனால்டு டிரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது ,…
Read More » -
இந்தோனேசியா டெர்னட்டே நகரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு
இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த…
Read More » -
ஆப்கனிஸ்தானில் தங்க சுரங்கம் சரிந்ததில் – 30 பேர் பலி, 15 பேர் படுகாயம்
ஆப்கனிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது படாக்க்ஷன் என்ற மாகாணம் அமைந்துள்ளது . இங்கு கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக அங்கு வசிக்கும்…
Read More » -
விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி… சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்; பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!
9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று பொருளாதார சிறப்பு…
Read More » -
ஏமனில் நடத்தப்பட்டது வான்வழி தாக்குதல் – அல் கொய்தா தளபதி தாக்கப்பட்டு பலி
ஏமன் நாட்டில் உள்ள அல் பய்டா மாகாணத்தின் சில இடங்களை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வாறு ஆதிக்கம் செய்யப்படும் இந்த…
Read More » -
ரஷ்யாவில் கட்டிட விபத்து – 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 1 குழந்தை உயிருடன் மீட்பு , 37 பேர் பலி
ரஷ்யாவில் ஏற்பட்ட ஒரு கட்டிட விபத்தில் சிக்கிய குழந்தையை மீட்பு குழுவினர் 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர். மேலும் இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின்…
Read More » -
இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள் , மீட்புப்பணிகள் தீவிரம்
இத்தாலிநாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவாகியுள்ளது. இத்தாலி நாட்டின் அப்ருஜ்ஜோ என்ற இடத்தில் உள்ள காலேலங்கோ நகர் அருகே லேசான…
Read More » -
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அமைகிறது!
டாக்கா: வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய…
Read More » -
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என…
Read More » -
சுனாமி பேரழிவின் 14-ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்பட்டது
14 ஆண்டுகளுக்கு முன் உண்டான சுனாமி பேரழிவால் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் இன்று 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…
Read More » -
குட்டையான தலை முடி கொண்ட பெண்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்!
அகமதாபாத்: உலகிலேயே மிக நீளமான தலை முடி கொண்ட பெண் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாணவி நிலான்ஷி பட்டேல். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச்…
Read More » -
மறைந்து வரும் சனிக்கோளின் வளையங்கள் – அதிர்ச்சி தகவல் தரும் நாசா விஞ்ஞானிகள் !
நம்மை சுற்றியுள்ள கோள்களை சூரிய குடும்பம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட இந்த சூரிய குடும்பத்தில் 6-வது கோளாக இருப்பது சனிகோளாகும். இந்த சனிக்கோளின் சிறப்பம்சமே அதன் வளையங்களாகும்.அப்படிப்பட்ட…
Read More » -
உகாண்டாவில் நடந்த பஸ் விபத்தில் 19 பேர் உயிரிழப்பு
உகாண்டா நாட்டில் சரியாக , சீரான சாலைகள் இல்லாததாலும் , வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும்அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வ மாவட்டத்தில்…
Read More » -
ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
சிலி அருகே உள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த அளவிற்கு பாதிப்பு…
Read More » -
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அமைத்தது ஆஸ்திரேலிய அரசு
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிட் இருந்தது. தற்போது அதை மாற்றி ஜெருசலேமை தலைநகரமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதை அமெரிக்காதான்…
Read More » -
கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60) அமெரிக்காவின்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் 125 ஆசிரியைகள் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதால் பரபரப்பு .
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளது. அந்த பள்ளிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு பாடம் பயிலுவிக்க 8 ஆயிரம்…
Read More » -
உலகம் முழுவதும் யூ – டியூப் இணையதள சேவை முடக்கம்
உலகம் முழுவதும் மக்கள் பலரும் பயன்படுத்தி வரும் யூ – டியூப் இணையதள சேவை முடங்கியுள்ளது. மக்கள் தாங்கள் விரும்பிய படி சமையல் ரெசிஃபி முதல் உடற்பயிற்சி…
Read More » -
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!!
இந்தோனேசியாவில் கடந்த மாதம் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அந்த சம்பவத்தால் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டைலிங்…
Read More »