உலகம்
-
கடத்தல் சிலைகளை இந்தியாவுக்கு ஒப்படைக்க வரும் – ஆஸ்திரேலிய பிரதமர்
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து பழமைவாய்ந்த சிலைகள் ஆஸ்திரேலியா நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்டது. இவ்வாறு கடத்தி செல்லப்படும் சிலைகள் சுபாஷ் கபூர் என்ற கடத்தல் மன்னன்…
Read More » -
ஈராக்கில் அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதில் – 6 பேர் பலி , 17 பேர் படுகாயம்
ஈராக் தலைநகர் பாக்தாதில் அடுத்தடுத்து என 3 முறை குண்டுவெடிப்புகள் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்…
Read More » -
மகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.
சென்னை இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மகாபலிபுரத்தில் கலந்துக் கொள்ள உள்ள நிகழ்ச்சிகளின் விவரம் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும்…
Read More » -
பிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
பிலிப்பைன்ஸ் நாடானது பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஒரு தீவாகும். அந்த தீவின் லூஜன் என்ற தீவின் வடக்கே இத்பாயத் என்ற நகரின் வடகிழக்கே 12கி.மீ தொலைவில்…
Read More » -
6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி!
தென் கொரியாவை சேர்ந்தவள் போரம் என்ற 6 வயது சிறுமி இவள் இந்த சிறு வயதிலேயே யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில் போராமின் முக்கிய பணி…
Read More » -
பாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இதுவரை கனமழை காரணமாக நான்கு குழந்தைகள் , ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூலின் கிழக்கு பகுதியில் பெட்ரோலியம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதி…
Read More » -
சீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது
சீனாவில் தென்மேற்க்கே லையூபன்சூயி என்ற நகரில் ஒரு சிறிய கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலா…
Read More » -
நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும்…
Read More » -
இமாச்சல பிரதேசத்தில் பயங்கரம் – சொகுசு விடுதி இடிந்து விழுந்தது ; 7 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் இருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாவட்டம் தான் சோலன். இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும்…
Read More » -
நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 65-ஆக உயர்வு
நேபாளத்தில் மழை வெள்ளத்தாலும் மற்றும் நிலச்சரிவினாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நேபாளத்தில் கனமழை தொடங்கியது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல…
Read More » -
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7.3 ரிக்டர் புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியா நெருப்பு கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் மாலுமி தீவில் உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணிக்கு…
Read More » -
தென்னாப்பிரிக்காவில் தொடரும் வன்முறை பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனின் பலபகுதிகளை பல காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். இந்த ரவுடி கும்பலின் வன்முறையால் ஆண்டுதோறும் பல…
Read More » -
கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் என்ற நகரில் நேற்று முன்தினம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலா நடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில்…
Read More » -
எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அழித்து – அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை
எலியை தாக்கிய எச்.ஐ.வி கிருமியை அழித்து அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க…
Read More » -
சீனாவில் சூறாவளி காற்று தாக்கியது – பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது, 200 பேர் படுகாயம்
சீனாவில் லியோனிங் என்ற மாகாணத்தில் உள்ள கையூவன் என்ற நகரில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர சூறாவளி காற்று தாக்கியது. இந்த காற்றானது மணிக்கு 50…
Read More » -
பூமியை நோக்கி வரும் ஒரு புதிய ஆபத்து – நாசா விஞ்ஞானிகள் தகவல்
பூமியை நோக்கி ஒரு ராட்சச சிறுகோள் வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பூமியை நோக்கி வரும் இந்த ராட்சச சிறுகோளிர்க்கு அஸ்டிராய்டு FT3 என்று நாசா…
Read More » -
மிஸ் ஆஸ்திரேலிய 2019 பட்டத்தை வென்ற இந்திய பெண்மணி !
மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்திற்கான அழகிப்போட்டி நேற்றிரவு மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டனர். இதில் இந்திய பெண் பிரியா செராயோ…
Read More » -
ஜி 20 மாநாட்டின் போது பிரதமர் மோடி – டொனால்டு டிரம்ப் சந்திப்பு
ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் ‘ஜி 20’ என்ற உச்சி மாநாடு இன்று நடத்தப்பட இருக்கும் நிலையில் , இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று…
Read More » -
தீவிரவாதத்துடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது – நிறைவேற்றியது சவுதி அரேபிய அரசு
சவுதி அரேபியா நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும், பெரும் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக கூறி அந்நாட்டை சேர்ந்த 37 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.…
Read More » -
லிபியாவில் தொடங்கியது உள்நாட்டு மோதல் ; பலி எண்ணிக்கை 220-ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம் தகவல்
லிபியா நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஆட்சி செய்த அரசுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிபர் முகமது கடாபி கொல்லப்பட்டார். அதனால் அந்த…
Read More » -
சீனாவில் உள்ள இரசாயன ஆலையில் திடீர் வெடிவிபத்து – 6 பேர் பலி , 30 பேர் காயம்
சீனாவில் கிழக்கே அமைந்துள்ள யான்செங் என்ற நகரில் அமைந்துள்ள இரசாயன ஆலை ஒன்றில் தீடிரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர்…
Read More » -
ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வானில் ஏற்பட்ட பிரம்மாண்ட துளை பொதுமக்கள் குழப்பம்
அல் ஐன் என்ற நகரின் வானத்தில் திடீரென ஒரு துளை உருவானதால் பொதுமக்கள் குழப்பத்தில் திக்குமுக்காடினர். பொதுமக்களிடையே ஏற்பட்ட இந்த குழப்பம் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தியது அதாவது…
Read More » -
நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்:மவுனம் காக்கும் பிரதமர் மோடி!
புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ட்விட்டரில் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் மசூதிகளில் ஆஸ்திரேலிய…
Read More » -
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தீவிரவாதி:ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன்
கேன்பரா: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி கிருஸ்த்தவ தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 49 பேர்…
Read More »