Others
-
திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்தியப் பிரியா பொறுப்பேற்பு
திருச்சி மாநகர காவல் ஆணையராக எம். சத்தியப் பிரியா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையா் ஆவாா். திருச்சி மாநகர காவல் ஆணையராக எம்.…
Read More » -
விஜயகாந்த்க்கு வாழ்த்து சொன்ன சத்யராஜ் ….! புத்தாண்டில் முதல் சந்திப்பு..
தமிழ் திரைத் துறையில் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் விஜயகாந்த், சத்யராஜ். கதாநாயகன் ஆவதற்கு முன்பாக விஜயகாந்தின் சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள்…
Read More » -
திருவாரூர்–நீடா பல்நோக்கு சேவைஇயக்கம்.. செய்தி 01.01.2023
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் இன்று 01.01.2023 மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள முதியவர்களுக்கு போர்வை மற்றும் பிரட் அவர்கள் இருப்பிடம் சென்று…
Read More » -
கேரளா– கெட்டுப்போன உணவை சாப்பிட்டோர் உடல்நலம் பாதிப்கப்பட்டது…?
பத்தனம்திட்டா, கேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்…
Read More » -
திருத்தணி கோயில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதா ? அதிர்ச்சி தகவல்
தமிழில் முன்னணி காமெடி நடிகராகஅசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் யோகி பாபு. ரஜினிகாந்த், விஜய், அஜித் என தமிழின் பெரும்பான்மையான பிரபல நடிகர்களின் படங்களில் அவர் தான்…
Read More » -
தமிழுக்கு வெறும் ரூ.74 கோடி, சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி நிதியா?
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மாநில…
Read More » -
வேலூர் கோட்டையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் ……!
இன்று ( 6 am ) காலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். வேலூர், தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட…
Read More » -
2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31 ஆயிரம் புகார்கள் …..?
, தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2021-ம்…
Read More » -
முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைந்தார்……..!
முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் காலமானார் என வாட்டிகன் அறிவித்துள்ளது.95 வயதாகும் 16-ம் பெனடிக்ட் முதுமை தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் சிகிச்சையில் இருந்தார்.2 தினங்களுக்கு முன்னர், தற்போதைய…
Read More » -
3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்….!
ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை…
Read More » -
மாற்றுதிறனாளிகளுக்கான ஒய்வூதியம் உயர்வு…!
மாற்றுதிறனாளிகளுக்கான ஒய்வூதியத்தை ரூ.1000லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி அரசாணை வெளியீட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் ஒய்வூதியத்தை ஜனவரி முதல் வழங்க ரூ.65.89 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Read More » -
திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறதா……?
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி…
Read More » -
மயானத்தில் ஹீரா பென் உடல் தகனம்; சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை உயிரிழந்தார். காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. காந்திநகர், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி…
Read More » -
வைகோ –மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்கபுத்தாண்டில் சபதம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூக நீதியும், சகோதரத்துவமும் ஓங்கி ஒளிரவேண்டிய காலகட்டத்தில் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்திட மத்திய அரசும்,…
Read More » -
நீடாமங்கலத்தில் நம்மாழ்வார் நினைவு தினம்
நீடாமங்கலத்தில் நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு நம்மாழ்வாரின் பணியை தொடர்வோம் என மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். நீடாமங்கலம் டிச.30 கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நீடாமங்கலம்…
Read More » -
தனது தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில்….!
தனது தாயாரின் இறுதிச்சடங்குமுடிந்த சிறிது நேரத்தில் மேற்குவங்கத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்உடல் தகனம்…
குஜராத் காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் காலையில் காலமானார். அவரவர் தாங்கள் திட்டமிட்டபடி…
Read More » -
இராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிவழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் (29.12.2022) நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் / நலத் திட்ட உதவிகளை…
Read More » -
( டி .யூ .ஜே) சென்னை மாவட்ட பேரவை-சிந்தாதிரிப்பேட்டை
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( டி .யூ .ஜே) சென்னை மாவட்ட பேரவை கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி .எஸ் .டி.புருஷோத்தமன் செயலாளர் . போளூர்…
Read More » -
சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை: தவறுக்கு மன்னிப்பு கடிதம்
: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது, ‘எமர்ஜென்சி’ கதவை…
Read More »