Others
-
தேனி போடி–சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த காவலாளி பலி.
தேனி போடி அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர், போடியில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.…
Read More » -
பெண் போலீசை, கடித்து குதறிய வெறிநாய்கள்…
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 15-க்கும் மேற்பட்ட நாய்கள் சுதந்திரமாக சுற்றி உலா வருகின்றன. அவற்றுக்கு சோறு போட்டு, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும், போலீசாரும் வளர்க்கிறார்கள்.ந்த…
Read More » -
திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்.
திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி இன்று திருத்தணி கால்நடை மருந்தகத்தில்செல்லப்பிராணி களுக்கு தடுப்பூசி…
Read More » -
திருவண்ணாமலை – ஐந்து தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு திருவண்ணாமலை மாவட்ட இலங்கை தமிழர்கள் நலன்…
Read More » -
தேனி- அல்லிநகரம் நகராட்சிஆலோசனை கூட்டம் .
தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் உருவாகும் குப்பைகள் கொட்டுதல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்…
Read More » -
டிஜிபி சங்கர் ஜிவால்-காவிரி விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில், முறைப்படி தமிழகத்துக்கு உண்டான நீரை கர்நாடகம் வழங்க வலியுறுத்தி…
Read More » -
மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்புப் பிரார்த்தனை!
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல்…
Read More » -
தேனி-தென்றல் தவழும் சுருளி சாரல்
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல்.
Read More » -
தேனி-சுருளி சாரல் திருவிழா..
தேனி மாவட்டம் 27/09/2023 கம்பம் பகுதி தென்றல் தவழும்சுருளிசாரல்திருவிழாநடைபெற்றது.. மாவட்டஆட்சியர்.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. துவக்கி வைத்த உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு. பிரவீண் உமேஷ் டோங்கரே இ.கா.ப. ஆண்டிபட்டி சட்டமன்ற…
Read More » -
தேனி-போக்சோ சிறப்பு மாவட்ட நீதிமன்றம் துவக்க விழா.
தேனி மாவட்டம் 27/09/2023 மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்சோ வழக்குக்கான சிறப்புமாவட்டநீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.கே.அறிவொளி மாவட்டஆட்சித்தலைவர்.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.தலைமையில்மாவட்டகாவல்கண்காணிப்பாளர் திரு. பிரவீண் உமேஷ் டோங்கரே இ.கா.ப.…
Read More » -
தேனி-விழிப்புணர்வுக்கு மதத்தை தவிர்க்கவும்.
தேனி மாவட்டம் 26/09/2023 போடி நகராட்சி வார்டு 19 ல் விழிப்புணர்வுக்கு மதத்தை பயன்படுத்துவதை தவிர்க்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
Read More » -
தேனி பெரியகுளம் சாலையில்ஆக்கிரமிப்புகள்அகற்றம்.
தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் 27/09/2023 இன்று காலையில் பெத்தாட்சி விநாயகர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை நமது அரசு செய்தியில் வெளியிட்டதன் வாயிலாக ஆக்கிரமிப்புகள்…
Read More » -
தலைமைச்செயலாளர்-சாலைப்பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு .
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை…
Read More » -
பெங்களூருவில் முழு அடைப்பு-தமிழக அரசு பஸ்கள்இயக்கப்படவில்லை
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ந் தேதி…
Read More » -
முதுநிலை வருவாய்ஆய்வாளராக பணியாற்றிய தா. வடிவேல் மரணம்.
தேனி மாவட்டம் 26/09/2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய்ஆய்வாளராக பணியாற்றிய திரு தா. வடிவேல் அவர்கள் கடந்த 23 9 2023 அன்று எதிர்பாராத விதமாக…
Read More » -
இராணிப்பேட்டை- வாலாஜா ஒன்றியம், வி.சி.மோட்டூர்பள்ளிகள்-சிறப்புசெய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (2022-23) கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள, பள்ளிக் கட்டிடங்களை…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சி–ஆலோசனைக்கூட்டநிகழ்ச்சி.
தேனிமாவட்டம்தேனியில் 26/09/2023 இன்று மதியம் 12.00 மணியளவில் நம் அரசு செய்தியில் நகரில் அடிக்கடி நடக்கின்ற பொதுமக்கள் குறைகளை வெளியிட்டதின் வாயிலாக தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும்…
Read More » -
சென்னையில் எம்.ஆர்.பி. ஒப்பந்தநர்சுகள் உண்ணாவிரத போராட்டம்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஒப்பந்த நர்சுகளுக்கு தமிழ்நாடு அரசு பணி ஆணை வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி எம்.ஆர்.பி. ஒப்பந்த நர்சுகள் சென்னை வள்ளுவர்…
Read More » -
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி….?
மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நேற்று ஒரு நாள் உற்பத்திநிறுத்தத்தில்ஈடுபட்டன.தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த…
Read More » -
திருவண்ணாமலை-பறையம்பட்டு அங்கன்வாடி மையத்தின்அவலநிலை.
தமிழகத்தில் வாழும் வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் பிள்ளைகள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு கட்டணத்துக்கு இணையாக, மழலையர் வகுப்புக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.…
Read More » -
இபிஎஸ்-அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,…
Read More » -
கடலூர்– டெங்கு காய்ச்சலால் 26 பேர்பாதிப்பு.
கடலூர்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் 26 பேர் பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்…
Read More » -
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க- சிறப்பு செய்தி.
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருவள்ளூர் மாவட்ட கால்நடை ஆய்வாளர்…
Read More » -
தேனி—கூட்டணி முறிவு கொண்டாட்டம்…..?
தேனி மாவட்டம் தேனியில் கூட்டணி முறிவு கொண்டாட்டம் 25/09/2023 தேனியில் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தலைமையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பாஜக முறிவுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய…
Read More »