Trending Now
-
தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்…! பல்கலை. மானியக்குழு அனுமதி!
டெல்லி: ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலைக் கழகத்தில், அல்லது…
Read More » -
மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதியுதவி..! பிரதமர் மோடி அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பலத்த சேதம்…
Read More » -
சென்னையில் பேருந்து வசதி வேண்டும் என்பவரா..? போன் நம்பரை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
சென்னை: பணியாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50%…
Read More » -
மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது…!
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்…
Read More » -
ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகையை அனுமதிக்க முடியாது…! மனு தள்ளுபடி
மதுரை: ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகைக்கு அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக…
Read More » -
வரும் 25ம் தேதி விமான சேவை வேண்டாம்..! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…
Read More » -
கடன் தவணைகள்…! கூடுதலாக 3 மாத அவகாசம் தந்த ஆர்பிஐ!
மும்பை: கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது. மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:…
Read More » -
எதிர்க்கட்சிகளுடன் புது வியூகம் வகுக்கும் சோனியா..! ஆனா வேற பிரச்னை…!
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரம், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக…
Read More » -
சலசலப்புக்கு முற்றுப்புள்ளி…! பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி…!
சென்னை: திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில்…
Read More » -
ரயில்களுக்கு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!
டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு மே இறுதியுடன் முடியும் நிலையில் ஜூன் முதல் தொடங்க உள்ள ரயில் சேவைகளுக்கு முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன. ஜூன் முதல் 200…
Read More » -
அரசுடமையாக மாறும் வேதா இல்லம்..! ஆளுநர் அறிவிப்பு!
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொது…
Read More » -
இனிமே சிக்கனம்….. சிக்கனம் மட்டும் தான்…! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!
சென்னை: கொரோனா பேரிடரால், செலவினங்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா, இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களும்…
Read More » -
அரசு வேலைக்காக காத்திருப்பவர்களா…? இதோ அதிர்ச்சியான தகவல்…!
சென்னை: பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
Read More » -
புயல் பாதித்த பகுதிகளுக்கு பயணிக்கும் பிரதமர் மோடி…! இழப்பீடு அறிவிப்பாரா?
டெல்லி: மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை அம்பன் புயல் தாக்கியதில் கடுமையான சேதம் ஏற்பட்டு…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 21 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
50 லட்சம்…! உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக…
Read More » -
1 முதல் 9ம் வகுப்பு தேர்வு நடத்தியே தேர்ச்சியா..? தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை
சென்னை: 1 முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வு நடத்த திட்டமிட்ட பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக…
Read More » -
ரம்ஜான் தொழுகைகளை மசூதிகளில் நடத்தலாமா..? அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை: ஊரடங்கு காரணமாக ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் மேற்கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே…
Read More » -
திறக்கப்படுகிறதா 40000 கோயில்கள்..? தமிழக அரசு அனுமதி!
சென்னை: கோயில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை…
Read More » -
அந்த மாத்திரையை சாப்பிடும் டிரம்ப்…! ஆபத்து என அலறும் அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என்று சபாநாயகர் நான்சி பெலோசி கூறி உள்ளார். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை…
Read More » -
குடிகாரர்கள் எங்கே? டாஸ்மாக் கடைகளில் குறைய தொடங்கிய வருமானம்…!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மே 7ம் தேதி முதல் வாரத்தில்…
Read More » -
கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட…
Read More » -
தமிழகம், புதுச்சேரி இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…!
சென்னை: புதுச்சேரி, தமிழகம் இடையே பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.…
Read More »