Trending Now
-
சீனாவை ஓவர்டேக் செய்த மும்பை….! எதில் தெரியுமா..?
மும்பை: மும்பை கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா…
Read More » -
சாத்தான்குளம் இரட்டை கொலை…! விசாரிக்க தயார் என்று சிபிஐ ஒப்புதல்!
சென்னை: சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு…
Read More » -
முன்னாள் எம்எல்ஏ திடீர் மறைவு…! விஜயகாந்த் அதிர்ச்சி!
மதுரை: மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பராக அறியப்பட்டருவமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
Read More » -
ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை..! உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்!
சென்னை: ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.…
Read More » -
ஆந்திராவில் பள்ளிகள் ஜூலை 13ம் தேதி முதல் திறக்க உத்தரவு…!
அமராவதி: ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில…
Read More » -
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு…! இன்று இறுதிச்சடங்கு!
புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார். பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி ( 92)…
Read More » -
திருச்சியில் பயங்கரம்..! 9ம் வகுப்பு மாணவி எரித்து கொலை!
திருச்சி: திருச்சி அருகே 9ம் வகுப்பு மாணவி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி.…
Read More » -
இந்தோனேஷியா, சிங்கப்பூரில் திடீர் நிலநடுக்கம்…! பூகம்ப ஆய்வு மையம் தகவல்!
ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான ஷிம்ராங்க் தீவுப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானதாக ஐரோப்பிய…
Read More » -
முடியவே முடியாது…! செமஸ்டர் தேர்வு கட்டாயம்…! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
டெல்லி: கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி…
Read More » -
34 பேருக்கு கொரோனா…! கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்!
கோவை: 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். கோவை செல்வபுரம் ஐயப்பா நகர் பகுதியில் நகைப்பட்டறை…
Read More » -
5.40 லட்சம் பேர்…! கொரோனாவால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
கொரோனா வைரஸ் காற்றில் பரவாது..! சிஎஸ்ஐஆர் திட்டவட்டம்!
டெல்லி: கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 05.07.2020 உள்ளூர் பாதிப்பு-06.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,827 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல்..! முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி…
Read More » -
மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள்…! சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!
மதுரை: மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா…
Read More » -
ஊரடங்கு தளர்வு.! சென்னையில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு!
சென்னை: சென்னை இன்று முதல் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்புகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஜூலை 5…
Read More » -
சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு…!
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும்…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்..! தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிப்பு!
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு…
Read More » -
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதியில், பருவ மழை தீவிரம்…
Read More » -
எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம்…! ஏஐசிடிஇ அறிவிப்பு!
டெல்லி; 3 ஆண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது. எம்சிஏ படிப்பு தற்போது மூன்று…
Read More » -
என்எல்சி கொதிகலன் வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு….!
கடலூர்: என்.எல்.சி கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்…
Read More » -
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77%…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.77% ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட அதில் இருந்து…
Read More » -
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிவு..! வங்கிகள் இன்று முதல் இயங்கும்!
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிந்ததால் இன்று முதல் மாலை 4:00 மணி வரை வங்கிகள் வழக்கம் போல செயல்படும். இந்த மாவட்டங்களில்…
Read More »