தமிழ்நாடு
-
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நாடு முழுவதும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற…
Read More » -
நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் – சிபிஎஸ்இ
நீட் தேர்வு வினாத்தாளில் நடந்த குளறுபடிக்கு தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. நீட் தேர்வில், தமிழில் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில்…
Read More » -
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு துணை நிற்கிறதா அதிமுக? – என்ன சொல்கிறார் முதல்வர் எடப்பாடி!
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில்…
Read More » -
ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டதால் அணைகள் நிரம்பின : முதல்வர் பழனிசாமி நக்கல்!
கோவை: தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் லண்டன் சென்றதால் அணைகள் நிரம்பின என நக்கலுடன் முதல்வர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது: நாளை…
Read More » -
சீமான் கைது நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் செந்தமிழர் பாசறையின் கண்டன அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் எட்டு வழி சாலை மற்றும் சேலம் விமானநிலையம் விரிவாக்கம் போன்ற நாசக்கார திட்டங்களை எதிர்த்து மக்களுக்கு ஆதரவாக…
Read More » -
மக்களை பார்த்ததற்காக சேலத்தில் சீமான் கைது!
சேலம் மக்களிடம் 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்ட போது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு ஆறுதல் கூற வந்தவரை ஏன் இப்படி செய்கின்றீர்கள் எனக்…
Read More » -
ட்விட்டரலில் டிரெண்டாகும் (#go back stalin) கோ பேக் ஸ்டாலின்!
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலினை திரும்பி லண்டனுக்கே செல்லும் படி (#go back stalin) கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில்…
Read More » -
பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மாணவன் பலி
செஞ்சியில் உள்ள ராசா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கட்டிட பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்நிலையில்…
Read More » -
தண்டையார்பேட்டையில் தினகரன் வருகையால் அதிமுக – அமமுக தொண்டர்கள் இடையே மோதல், கல்வீச்சு!
தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்க தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் வருகை புரிந்துள்ளார். டிடிவி தினகரன் வருகையால் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரனின்…
Read More » -
—– வெட்டி எறியுங்கள் நடிகர் பார்த்திபன் ஆவேசம்.
சென்னை: சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்களின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் என்று நடிகர் பார்த்திபன் ட்வீட்டியுள்ளார். சென்னையில் காது கேளாத 11…
Read More » -
மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது.
சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதை அடுத்து, பாசனத்திற்காக அணையில் இருந்து ஜூலை 19 ம் தேதி அன்று தண்ணீர் திறக்க தமிழக…
Read More » -
8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு – காலா படத்தில் ஹீரோ நிஜத்தில் வில்லனா – சீமான் ஆவேசம்!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் 8 வழிச்சாலை போன்ற பெரும் திட்டதை தான் மிகவும் வரவேற்பதாக கூறினார். இதனால் தமிழ்நாட்டில் தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகும். நாடு…
Read More » -
அமராவதி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அமராவதி அணைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு…
Read More » -
சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் சித்திரவதை: 50 பேரை பிடித்து போலீசார் விசாரணை!
சென்னை அயனாவரத்தில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 15 பேர் பாலியல் சித்திரவதை செய்ததாக அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் 50 பேரிடம் விசாரணை…
Read More » -
கடலூரில் தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கரித்துகள்கள் மக்களுக்கு பாதிப்பு – மக்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கரித்துகள்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை…
Read More » -
அதிமுகவுக்கு நெருக்கடி தரும் மத்திய அரசின் வருமான வரிச்சோதனை – திருமாவளவன் குற்றச்சாட்டு!
அதிமுக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் மத்திய அரசு வருமான வரி சோதனை செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். வருமான…
Read More » -
வருமானவரிச் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்!
ஊழலில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மீதான விசாரணையும் வருமான வரி சோதனைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி TK.ரங்கராஜன்…
Read More » -
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிட கோரிய மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை அருகே நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில்…
Read More » -
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை எதிரொலி:ஜூலை 19-ல் மேட்டூர் அணையை திறக்க முதல்வர் உத்தரவு!
சென்னை: கர்நாடகாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் ஜூலை 19-ம் தேதி நீர்…
Read More » -
ஸ்டலினை விமர்சிக்காதீர்கள் தொண்டர்களுக்கு வைகோ எச்சரிக்கை
திமுக செயல் தலைவர் ஆருயிர் சகோதரர் ஸ்டாலினை மதிமுக தொண்டர்கள் யாரும் விமர்சிக்க கூடாது என வைகோ கட்டளை இட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
தேசிய உயர்கல்வி ஆணையம் அமைப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில்…
Read More » -
ஆந்திர கடல் பகுதியில் நாகை மீனவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் படுகாயம்.
ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் நாகை மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்த போது சின்னையாபாளையம்…
Read More » -
மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான…
Read More »